Tuesday, August 25, 2009

அறுந்தவைகள்.....

.........நிழல் விரித்த தரையின் ஊடேயான அயற்சி, வெயில் போர்த்திய் தரையில் தகிக்கும் அவசரம், எரிச்சல்தான் மண்டுகிறது.

........எதையாவது எழுதித் தொலைப்பதும் கூட நிமிடம் வளர்த்தலின் நுட்பம் அறிதலின் புரிதலாகவிருக்கும், தூக்கம் தொலைத்த கவலை.

........கட்டிட மேனியின் வழிந்த கரைகள், மாட்டுக் கொம்பின் சிவப்புச் சாயம்,ஏதேனும் தொடர்பிருக்கும்

No comments:

Post a Comment