Tuesday, February 23, 2010

கேட்டதில் பிடித்தது....!



கண்ணாலே பெண்ணை அன்று கண்டது பாவம்

கண்டவுடன் காதல் நெஞ்சில் கொண்டது பாவம்

கொண்டவுடன் பிரிவை சொல்லி வந்தது பாவம்

வெறும் கூடாக பூமியில் வாழ்ந்தென்ன லாபம்!

1 comment: