Monday, October 5, 2009

வாங்க எல்லாரும் பணக்காரனாயிடலாம்....

எல்லோரும் பணக்காரர்களாக ஆண்டுக்கு ஒரு முறை ஒரு குறிப்பிட்ட நாளில் திரு அண்ணாமலைக்கு வருகை தந்து கிரிவலம் செல்ல வேண்டும்.இந்த கிரிவலத்தின் பெயர் குபேர கிரிவலம் என நாமாக பெயர் குறிப்பிட்டுக்கொள்ளலாம்.அந்த குபேர கிரிவலம் 14.12.2009 அன்று வருகிறது.அன்று மாலை 4 மணி முதல் 6 மணி வரை குபேர லிங்கத்தின் சன்னதியில் சாமி கும்பிடுங்க.


மேற்படி சமாச்சாரத்தை ஒரு வலைப்பூவில் படித்தேன்....பாருங்க எம்புட்டு ஈஸியா ஒரு வழியிருக்கு....

No comments:

Post a Comment