Tuesday, October 13, 2009

ம்ம்ம்ம்ம்....

ஒன்றை நினைந்து
ஒன்றில் நிலைத்து
ஒன்றில் ஊன்றி
ஒன்றில் கரைந்து
ஒன்றாய் ஆவேனோ?
ம்ம்ம்ம்ம்

-இரண்டாய் கிடப்பவன்

4 comments:

  1. இரண்டு மனம் வேண்டும்....! இறைவனிடம் கேட்டேன்...!

    ReplyDelete
  2. ஏனுங்க...இன்னும் முடியலைங்களா

    ReplyDelete
  3. இரண்டாய் கிடந்து, ஒருமித்திருக்க மீண்டும் வருகை தரும் கலையுலக(!) டவுசர் பாண்டியை டவுசர் கிழியாதிருக்க வாழ்த்தி வரவேற்கிறேன்.

    ReplyDelete
  4. காட்டாறு...

    ஆஹா...வாங்க...வாங்க ..... :x

    ReplyDelete